child

child

Thursday, March 28, 2013

குழந்தைக் கவிதை


"யானை எப்படிமா விழுந்துச்சு ??" என்ற கேள்விக்கு,
"யானை டம்முன்னு விழுந்துச்சு.." என்று
சொல்லி சிரிக்கும் குழந்தைக்காகவே,
யானை இன்னும்,
பலமுறை விழுந்திருக்கலாம்
என்று தோன்றுகிறது...!!!

Photo: "யானை எப்படிமா விழுந்துச்சு ??" என்ற கேள்விக்கு,
"யானை டம்முன்னு விழுந்துச்சு.." என்று
சொல்லி சிரிக்கும் குழந்தைக்காகவே,
யானை இன்னும்,
பலமுறை விழுந்திருக்கலாம்
என்று தோன்றுகிறது...!!!

No comments:

Post a Comment