child

child

Monday, August 19, 2013

அழகு

எத்தனை முறை
எழுதி எழுதித் தீா்த்தாலும்
நித்தம் நித்தம்
புதிதாய் வெளிச்சமூட்டும்
நிலவும், மழையும் போல்
நின் அழகு

----> கவிதைகளின் நாயகன்  (ம.ராஜசேகரன்)

Photo: எத்தனை முறை
எழுதி எழுதித் தீா்த்தாலும்
நித்தம் நித்தம்
புதிதாய் வெளிச்சமூட்டும்
நிலவும், மழையும் போல்
நின் அழகு

- ராஜசேகரன்

No comments:

Post a Comment