child

child

Monday, August 19, 2013

குழந்தைக் கவிதை

குழந்தை கட்டும்
கடற்கரை மணல்வீட்டில்
நிரந்தரமாக வசித்திடவே
வந்து வந்து கரைத்தொடுகிறது
கடலலை !

----> கவிதைகளின் நாயகன்  (ம.ராஜசேகரன்)

Photo: குழந்தை கட்டும்
கடற்கரை மணல்வீட்டில்
நிரந்தரமாக வசித்திடவே
வந்து வந்து கரைத்தொடுகிறது
கடலலை !

‍‍‍‍‍- ராஜசேகரன்

No comments:

Post a Comment