குழந்தை கட்டும்
கடற்கரை மணல்வீட்டில்
நிரந்தரமாக வசித்திடவே
வந்து வந்து கரைத்தொடுகிறது
கடலலை !
----> கவிதைகளின் நாயகன் (ம.ராஜசேகரன்)

கடற்கரை மணல்வீட்டில்
நிரந்தரமாக வசித்திடவே
வந்து வந்து கரைத்தொடுகிறது
கடலலை !
----> கவிதைகளின் நாயகன் (ம.ராஜசேகரன்)

No comments:
Post a Comment