child

child

Monday, August 19, 2013

குழந்தைக் கவிதை

கடற்கரையில்
வெகுநேரம் விளையாடிய
குழந்தை 
போனால் போகட்டுமென
விட்டுச்சென்றது
பெருங்கடலை !


----> கவிதைகளின் நாயகன்  (ம.ராஜசேகரன்)

Photo: கடற்கரையில்
வெகுநேரம் விளையாடிய
குழந்தை 
போனால் போகட்டுமென
விட்டுச்சென்றது
பெருங்கடலை !

~ ராஜசேகரன் ~
(https://www.facebook.com/KavithaikalinKathalan)

No comments:

Post a Comment