கிராமத்து பெண் கவிதை...?!
-------------------------------------
ஊரடங்குற வேளையில,
உன் ஆசை அடங்கலையே..!
பேரெடுத்த மச்சான் முன்ன..
சீரெடுத்து வச்சேன் கண்ணு..!
கட்டிக்காத்த என் மனச,
தட்டிப்பறிச்சு போறதென்ன சொல்லு...!
விட்டுவிட்டு விழுந்த மனசு,
சிட்டுக்குருவி ஆனதென்ன சொல்லு..!
பொழுது சாயுற வேளையில நெஞ்சு,
பழுது பார்க்க வார மச்சான்..!
விழுது போல வளா்ந்த ஆசைய,
தொழுது போக தொடங்கி வச்சான்..!!!
------------------------------
ஊரடங்குற வேளையில,
உன் ஆசை அடங்கலையே..!
பேரெடுத்த மச்சான் முன்ன..
சீரெடுத்து வச்சேன் கண்ணு..!
கட்டிக்காத்த என் மனச,
தட்டிப்பறிச்சு போறதென்ன சொல்லு...!
விட்டுவிட்டு விழுந்த மனசு,
சிட்டுக்குருவி ஆனதென்ன சொல்லு..!
பொழுது சாயுற வேளையில நெஞ்சு,
பழுது பார்க்க வார மச்சான்..!
விழுது போல வளா்ந்த ஆசைய,
தொழுது போக தொடங்கி வச்சான்..!!!
No comments:
Post a Comment