எத்தனை முறை,
உதறித் தள்ளினாலும்,
மீண்டும், மீண்டும்,
கரம் பிடிக்கும்,
குழந்தையைப் போல,
உன் நினைவுகள்...!!!
- கவிதைகளின் நாயகன் (M.Rajasekaran)
உதறித் தள்ளினாலும்,
மீண்டும், மீண்டும்,
கரம் பிடிக்கும்,
குழந்தையைப் போல,
உன் நினைவுகள்...!!!
- கவிதைகளின் நாயகன் (M.Rajasekaran)

No comments:
Post a Comment