கண்ணே நீ ஒவ்வொருமுறை தொடும்போதும்,
என்னுள்...
ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கவில்லை..!
ஆயிரம் வீணைகள் வாசிக்கப்படவில்லை..!
கடல் அலைகள் ஆா்ப்பரிக்கவில்லை..!
புயல் தென்றலாய் மாறவில்லை..!
இன்னும்... இன்னும்...
எந்தவொரு அதிசயமும் நிகழவில்லை..!!
நீ எப்போது மீண்டும் தொடுவாய் என்ற நினைப்பைத் தவிர...!!!
என்னுள்...
ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கவில்லை..!
ஆயிரம் வீணைகள் வாசிக்கப்படவில்லை..!
கடல் அலைகள் ஆா்ப்பரிக்கவில்லை..!
புயல் தென்றலாய் மாறவில்லை..!
இன்னும்... இன்னும்...
எந்தவொரு அதிசயமும் நிகழவில்லை..!!
நீ எப்போது மீண்டும் தொடுவாய் என்ற நினைப்பைத் தவிர...!!!

No comments:
Post a Comment