எத்தனை முறை
எழுதி எழுதித் தீா்த்தாலும்
நித்தம் நித்தம்
புதிதாய் வெளிச்சமூட்டும்
நிலவும், மழையும் போல்
நின் அழகு
----> கவிதைகளின் நாயகன் (ம.ராஜசேகரன்)

எழுதி எழுதித் தீா்த்தாலும்
நித்தம் நித்தம்
புதிதாய் வெளிச்சமூட்டும்
நிலவும், மழையும் போல்
நின் அழகு
----> கவிதைகளின் நாயகன் (ம.ராஜசேகரன்)

No comments:
Post a Comment